<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நெருப்பு.com</title>
	<atom:link href="http://www.neruppu.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.neruppu.com</link>
	<description>Welcome to neruppu.com - neruppu@hotmail.com</description>
	<lastBuildDate>Fri, 26 Aug 2011 19:13:27 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>சரத் பொன்சேகாவை கண்டு பிடித்து தருமாறு பொன்சேகா குடும்பம் ஜ.சி.ஆர்.சி.யிடம் கோரிக்கை!</title>
		<link>http://www.neruppu.com/?p=18583</link>
		<comments>http://www.neruppu.com/?p=18583#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 13:35:22 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18583</guid>
		<description><![CDATA[நேற்றையதினம் இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னைநாள் ஜனாதிபதி வேட்பாளரும் இராணுவ ஜெனரலுமான சரத் பொன்சேகா எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டு பிடித்து தருமாறு அவரது குடும்பத்தினர் ஜ.சி.ஆர்.சி. யுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

பொன்சேகா குடும்பத்தினரின் கோரிக்கை குறித்து ஜ.சி.ஆர்.சி. பேச்சாளர் சரசி விஜயரட்ண தெரிவிக்கையில், குடும்பத்தினரின் கோரிக்கை தொடர்பாக தாம் பரிசீலித்து வருவதாகவம் தெரிவித்துள்ளார்.
]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18583</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜனாதிபதி நாடு திரும்பினார்!</title>
		<link>http://www.neruppu.com/?p=18581</link>
		<comments>http://www.neruppu.com/?p=18581#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 13:25:51 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18581</guid>
		<description><![CDATA[மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யாவுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் நாடு திரும்பினார். இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வ முதல் விஜயமாக ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரஷ்யத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18581</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்!</title>
		<link>http://www.neruppu.com/?p=18558</link>
		<comments>http://www.neruppu.com/?p=18558#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 12:23:31 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18558</guid>
		<description><![CDATA[ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளர். இது தொடர்பான விண்ணப்பத்தை அவர் பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாக &#8220;இளைஞருக்கு நாளை&#8221; என்ற அமைப்பின் ஊடகச் செயலாளர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ தமது 16 வயதிலிருந்தே பொதுநல சேவைகளில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். &#8220;இளைஞருக்கு நாளை&#8221; என்ற அமைப்பின் ஊடக அவர் இளைஞர் சமுகத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். 
]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18558</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது-பி.பி.சி.யிடம் ரணில் கண்டனம்!</title>
		<link>http://www.neruppu.com/?p=18550</link>
		<comments>http://www.neruppu.com/?p=18550#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 12:06:41 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18550</guid>
		<description><![CDATA[இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார்.

மேலும், சரத் பொன்சேகாவின் கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயல். அவர் கைது செய்யப்பட்டுள்ளதை நாம் வன்மையாகக் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18550</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மூன்று மாதங்களில் வடக்கின் அரச அலுவலகங்கள் புனரமைப்பு!</title>
		<link>http://www.neruppu.com/?p=18539</link>
		<comments>http://www.neruppu.com/?p=18539#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 11:45:57 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18539</guid>
		<description><![CDATA[யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றன எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, தெரிவித்தார். இந்த அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றப்படுவதற்கு முன்னர் யுத்தத்தினால் சேதமடைந்த சகல அரச கட்டடங்களையும் புனரமைத்து மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18539</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் :இராணுவப் பேச்சாளர்!</title>
		<link>http://www.neruppu.com/?p=18535</link>
		<comments>http://www.neruppu.com/?p=18535#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 11:19:02 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18535</guid>
		<description><![CDATA[முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக சகல வசதிகளுடனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உறவினர்கள் அவரை பார்வையிட கோருவார்களேயாயின் அவர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இராணுவத்தில் கடமையாற்றுகையில் மேற்கொண்ட குற்றச் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18535</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எனது கணவர் கைதாகவில்லை!கடத்தப்பட்டுள்ளார்-அனோமா பொன்சேகா!</title>
		<link>http://www.neruppu.com/?p=18528</link>
		<comments>http://www.neruppu.com/?p=18528#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 11:09:24 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18528</guid>
		<description><![CDATA[&#8220;எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது&#8221; என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் இவ்வாறு குறிப்பிட்டார்.
எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது [...]]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18528</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி : முன்னாள் மந்திரி காயம்!</title>
		<link>http://www.neruppu.com/?p=18563</link>
		<comments>http://www.neruppu.com/?p=18563#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:42:28 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18563</guid>
		<description><![CDATA[பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் மந்திரி காயமடைந்தார். அவரது ஆதரவாளர் இருவரும் உதவியாளர் இருவரும் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் 24ஆந்திகதி நடைபெறுகிறது. இதில் அவாமி முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் ஷேக் ரஷீத் அகமது போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அதிபர் முஷரப்பின் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர்.

தேர்தலில் போட்டியிடும் அவர் பிரசாரத்துக்காக ராவல்பிண்டிக்கு வந்திருந்தார். அங்குள்ள தமது கட்சி அலுவலகத்தில் அமர்ந்து தமது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 [...]]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18563</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரித்தானியாவுக்கு சட்டபூர்வ விசாவுடன் சென்ற மாணவன் நாடு கடத்தப்பட்டார்!</title>
		<link>http://www.neruppu.com/?p=18524</link>
		<comments>http://www.neruppu.com/?p=18524#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 03:24:34 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18524</guid>
		<description><![CDATA[பிரித்தானியாவில் மேற்படிப்பை தொடர்வதற்காக கொழும்பில் இருந்து சட்டபூர்வ விசா பெற்று லண்டனுக்கு வருகைதந்த இலங்கை மாணவன் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய விசா ஆவணங்களுடன் மேற்படி இளைஞன் வந்தபோதும் அந்த மாணவனை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

கொழும்பில் இருந்து வந்த மேற்படி மாணவன் விமான நிலையத்தை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததை அறிந்த அவரது உறவினர்கள் இமிக்கிறேசன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மிக நீண்ட நேரமாகியும் மேற்படி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18524</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யுத்தத்தால் பிரிந்துள்ள மனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்க உதவுங்கள்:உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு!</title>
		<link>http://www.neruppu.com/?p=18518</link>
		<comments>http://www.neruppu.com/?p=18518#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 22:44:25 +0000</pubDate>
		<dc:creator>mathi</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.neruppu.com/?p=18518</guid>
		<description><![CDATA[யுத்தத்தினால் பிரிந்துள்ள மனங்களை மீள ஒன்றிணைத்து இலங்கையை சிறிய சொர்க்கமாக உருவாக்கும் நடவடிக்கைக்கு உலகநாடுகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய பல்கலைக்கழக நிகழ்வொன்றில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு கல்விமான்கள் மத்தியில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

 உலகம் முழுவதிலும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை ஒழித்து இலங்கையில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் ரஷ்யாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவை மேலும் பலப்படுத்துவதே [...]]]></description>
		<wfw:commentRss>http://www.neruppu.com/?feed=rss2&amp;p=18518</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
