நவீன ஆயுதங்களை கண்டறியும் ஆயுதங்கள்!
நவீனரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடர்களை கொள்வனவு செய்துள்ள அரசு அவற்றை உடனடியாக களமுனைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடு ஒன்றிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த ராடர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளிலேயே கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

