‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் வடக்கே மீன்பிடிதுறை அபிவிருத்தி-பீலிக்ஸ் பெரேரா
July 3rd, 2009
‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் வடக்கில் மீன்பிடித்துறையை பரந்த அளவில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். ஜாஎலையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்
