மொழிப்போரில் மொத்த தமிழரும் குதிப்போம் இறுதி இலக்கை நிச்சயம் எட்டுவோம் : கருணாநிதி சூளுரை!
மொழிப்போரில் மொத்தத் தமிழர்களும் குதிப்போம். இறுதி இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சூளுரைத்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
மேலும்










